/* */

You Searched For "#Continuousrain"

நாகப்பட்டினம்

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த  மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர்

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பவானிசாகர்

பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல்...

பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தம்
கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை

கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் :  சுற்றுலா பயணிகள் வரத்தடை
பவானிசாகர்

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டிப்பட்டி

மேகமலையில் மழைப்பொழிவு: வேகமாக நிரம்பும் வைகை அணை

வைகை அணை நிரம்பி வருவதால் இன்று நள்ளிரவு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது

மேகமலையில் மழைப்பொழிவு: வேகமாக நிரம்பும் வைகை அணை