/* */

You Searched For "#complained"

திருச்சிராப்பள்ளி மாநகர்

போக்சோ சட்டத்தில் புகார் கொடுத்த பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போக்சோ வழக்கை வாபஸ் பெறும்படி கூறி பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

போக்சோ சட்டத்தில் புகார் கொடுத்த பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
அந்தியூர்

மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்

பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நீர் கசிவால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளது.

மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
திண்டுக்கல்

கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள்...

அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன்களிலும் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளனர்

கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  புறக்கணிப்பதாக  மாற்றுத்திறனாளிகள் புகார்
கடையநல்லூர்

பத்திரப்பதிவில் மோசடி: மாவட்ட பதிவாளரிடம் பெண் புகார்

தென்காசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடி நடப்பதாக மாவட்ட பதிவாளரிடம் பெண் ஒருவர் இன்று புகார் அளித்தார்.

பத்திரப்பதிவில் மோசடி: மாவட்ட பதிவாளரிடம் பெண் புகார்
கும்பகோணம்

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணை ஊழியர்களும் புகார்

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதமாக ஊதியம் தரவில்லை என புகார்.

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணை ஊழியர்களும் புகார்
மயிலாப்பூர்

மாணவிகள் துன்புறுத்தல்.. முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்..!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகள் துன்புறுத்தல்... முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்

மாணவிகள் துன்புறுத்தல்.. முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்..!
திருப்பெரும்புதூர்

பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..

ஒரகடம் அடுத்த எழுச்சூரில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கூப் செல்வபெருந்தகை பாதுகாப்பு கவச உடை...

பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..
திருவள்ளூர்

வேலைக்கு சென்ற மகள் மாயம்; தந்தை போலீசில் புகார்

காக்களூருக்கு சென்ற 22 வயது மகள் மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைக்கு சென்ற  மகள் மாயம்; தந்தை  போலீசில் புகார்
ஈரோடு மாநகரம்

கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்...

கொலை மிரட்டல் விடுத்து கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக, ஈரோடு எஸ்.பி .அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்