/* */

You Searched For "#commitssuicide"

திருப்பூர் மாநகர்

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
ஈரோடு

கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

கொடுமுடி அருகே 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
ஈரோடு

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அந்தியூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சங்கரன்கோவில்

குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சனை காரணமாக குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர் மாநகர்

திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணராயபுரம்

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை

தரகம்பட்டி அருகே செம்பியநத்தத்தில் கணவர் வீட்டில் இல்லாதபோது, தாய் மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மிதந்தனர்.

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை
ஈரோடு

காதலித்த பெண் பேச மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

சித்தோடு அருகே காதலித்த பெண் பேச மறுத்ததால் எம்பிஏ பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்த பெண் பேச மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
ஈரோடு

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை