/* */

You Searched For "#collectoraction"

விழுப்புரம்

மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங்கினார்.

மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம்  ஆட்சியர் மோகன்
நாகப்பட்டினம்

நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் பறிமுதல்

நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை கலெக்டர் உத்தரவுபடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் பறிமுதல்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 220 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட   குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 220  மனுக்கள்
திருவாரூர்

திருவாரூர் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் 236 கோரிக்கை மனுக்கள்

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 236 மனுக்கள் பெறப்பட்டது.

திருவாரூர் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில்  236 கோரிக்கை மனுக்கள்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்
மயிலாடுதுறை

கலெக்டர் உத்தரவின்படி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கலெக்டர் உத்தரவின்படி மயிலாடுதுறையில் சாலையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

கலெக்டர் உத்தரவின்படி மயிலாடுதுறையில்  ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் செய்ய மக்கள் கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த...

உடையநேரிகாலனியில் சுமார் 200 குடும்ப மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் செய்ய மக்கள் கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்
நாமக்கல்

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா...

ராசிபுரத்தில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு, கொரோனா சிகிச்சைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை
இராசிபுரம்

குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு இட ஒதுக்கீடு: நாமக்கல்...

ராசிபுரம் அருகில் உள்ள குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு இட ஒதுக்கீடு செய்து வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குருக்கபுரம் பஞ்சாயத்து குப்பை கிடங்கிற்கு  இட ஒதுக்கீடு: நாமக்கல் கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர்...

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை மாவட்ட கலெக்டர் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தார்.

சேந்தமங்கலம் அருகே மண் கடத்திய லாரியை  மாவட்ட கலெக்டர் மடக்கிப்பிடித்தார்