/* */

You Searched For "#closed"

விழுப்புரம்

உரிமம் பெறாத பெண், குழந்தைகள் விடுதிகள் மூடப்படும்: கலெக்டர்...

விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெறாத பெண் குழந்தைகள் விடுதிகள் மூடப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரிமம் பெறாத பெண், குழந்தைகள்  விடுதிகள் மூடப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
கரூர்

தைப்பூசம்: கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு திரண்ட பக்தர்கள்

தைப்பூசத்தையொட்டி கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு அரசு தடை உத்தரவை மீறி பக்தர்கள் திரண்டனர்.

தைப்பூசம்: கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு திரண்ட பக்தர்கள்
ஈரோடு மாநகரம்

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, கள் கடைகளை திறக்க வேண்டும்: அர்ஜுன்...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, கள் கடைகளை திறக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு,  கள் கடைகளை திறக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
திருவெறும்பூர்

முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது

முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் உத்தரவின் பேரில் திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
கரூர்

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள்  அடைப்பு
குறிஞ்சிப்பாடி

கடலூர்: அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொது மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

கடலூர்: அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொது மக்கள் புகார்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்

தமிழக அரசு இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்திருந்தது, பார்வையாளர்கள் வராததால் காஞ்சியில் திரையரங்குகள் மூடப்பட்டது.

காஞ்சிபுரம் :  அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்
மேட்டூர்

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை

ஆடி பண்டிகையின்போது மேட்டூர் அணை பூங்கா மற்றும் காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு, துணை ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக...

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வாளாகம் கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள்...

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக பூட்டு, பொதுமக்கள் அவதி, பேரூராட்சி அலட்சியம்
உத்திரமேரூர்

உத்தரமேரூர் : அம்மா மினி கிளினிக் மூடல் ??

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் மருத்துவ சேவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக...

உத்தரமேரூர் : அம்மா மினி கிளினிக் மூடல் ??
அரசியல்

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை விடுத்துள்ளது

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்