You Searched For "#children"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி:...
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
ஜெயங்கொண்டம்
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்திலுள்ள 212 பள்ளிகளைச் சேர்ந்த 24, 449 சிறார்கள் பயனடைகின்ற வகையில் 90 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே பெண் குழந்தைகளுக்கு காவல்துறையினர் பாலியல்...
பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .
உடுமலைப்பேட்டை
குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகள், தங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் குறித்த தகவலை, 1098 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
டாக்டர் சார்
இந்தியாவில் 6 மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி ரெடி: சீரம்
இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராகும் என்று, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணராயபுரம்
2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை
தரகம்பட்டி அருகே செம்பியநத்தத்தில் கணவர் வீட்டில் இல்லாதபோது, தாய் மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மிதந்தனர்.
திருமயம்
பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்:...
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இக்கூட்டம் நடைபெற்றது.
அவினாசி
ஆசிரம குழந்தைகள் நலன் காக்க ஹோமம்
ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் நலன் காக்க, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
நாமக்கல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கல்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்று திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.
ஈரோடு மாநகரம்
பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல: ஆட்சியரிடம்
போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகள், பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.