You Searched For "Cheyyar News"
செய்யாறு
செய்யாற்றில் வாக்களிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்
வரும் மக்களவை தேர்தலில் செய்யாற்றில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
செய்யாறு
அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு உதிர்ந்து மாணவர்கள்...
செய்யாறு அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து 8 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
செய்யாறு
திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி
செய்யாற்றில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
செய்யாறு
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நிலுவை ஊதியத்தை வழங்க கோரி செய்யாறு நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
செய்யாறு அருகே பள்ளியில் முப்பெரும் விழா
பெருங்காட்டூர் ஊர் புற நூலகத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
செய்யாறு
செய்யாற்றில் டிச.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செய்யாற்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 22) இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
செய்யாறு
சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக...
செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
செய்யாறு சிப்காட் விவகாரம்: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது...
செய்யாறு சிப்காட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 20 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செய்யாறு
செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
செய்யாறு
பட்டாசு வெடி விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
செய்யாறு
செய்யாறில் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
செய்யாறில் 1,861 பயனாளிகளுக்கு ரூ.10.62 கோடி கடனுதவியை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.
செய்யாறு
செய்யாற்றில் விவசாயிகள் தொடர் போராட்டம்
செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.