You Searched For "#chengalpet"
சோழிங்கநல்லூர்
பேராசிரியர் மீது கல்லூரி மாணவிகள் புகார்: நடவடிக்கை எடுக்காத
பள்ளிகரணையில் தவறாக நடந்து கொண்டதாக பேராசிரியர் மீது மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு
நீண்ட நாட்களாகியும் வடியாத வெள்ளம்: வடகால் மக்கள் கடும் அவதி
பல நாட்கள் கடந்தும் வடியாத வெள்ளத்தால் வடகால் கிராமத்தினர் 1000க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் மழை நிவாரணம் கோரி பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்
5 மாதத்திற்குப்பின் வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு: கட்டுப்பாடுகளுடன்...
5 மாதங்களுக்கு பின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
செங்கல்பட்டு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள்...
செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களின் விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு
சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள்...
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1,400 இடங்களில் கொரோனா தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1,400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் கூறியுள்ளார்.
பல்லாவரம்
இந்து மகா சபா, சந்த் மஹா சபா சார்பில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா
பல்லாவரத்தில் அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு
படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு
பூவை மூர்த்தி நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
செங்கல்பட்டில் பூவை மூர்த்தியின் 19வது நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.