You Searched For "#ChengalpattuPoliceNews"
திருப்போரூர்
கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் கடத்தல் வழக்கு : 5 பேர் கைது
மாமல்லபுரம் அருகே கட்டுமான பொருட்கள் விற்பனையாளரை காரில் கடத்தி 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்லாவரம்
இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு
இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம்
குரோம்பேட்டையில் மினி பஸ், டூவீலர் மோதிய விபத்து : 2 பேர் பலி
குரோம்பேட்டையில் பிரபல நகை கடை ஊழியா்கள் 2 போ் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது,மினி பஸ்மோதி பலியாகினர்.
மதுராந்தகம்
புது டிராக்டருடன் சொந்த ஊருக்கு செல்ல இருந்த விவசாயி: பஸ் மோதி பலி
சென்னையில் புதிய டிராக்டா் வாங்கிய விருதுநகா் விவசாயி, ஊருக்கு ஓட்டி சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சோழிங்கநல்லூர்
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
தாம்பரம்
12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வி : மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கணிதபாடத்தில் தோல்வியடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லாவரம்
பம்மலில் 6 ஆடுகளை திருடிய மர்ம நபர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி...
பம்மலில் 6 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கேமிரா பதிவு மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லாவரம்
பூட்டும் உடையல, பீரோவும் திறக்கல ஆனால் நகை மாயம் : போலீஸ் இன்ஸ்பெக்டர்...
கொளப்பாக்கத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டும் உடையல, பீரோவும் திறக்கல ஆனால் நகை மட்டும் மாயமானது எப்படி போலீசார் விசாரணை செய்து...
திருப்போரூர்
வீடியோ காலில் கள்ளக்காதலியிடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமலீலை : டிஜிபி...
வீடியோ காலில் கள்ளக்காதலியுடன் காம லீலையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு டிஜிபி மாற்றம் செய்தார்.
தாம்பரம்
செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூா் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லாவரம்
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பலே பெண் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோழிங்கநல்லூர்
ஓஎம்ஆர் சாலையில் ஓசியாக டீ தரமறுத்ததால் கடை சூறை, பரபரப்பு
ஓஎம்ஆர் சாலையில் ஓசி டீ, தரமறுத்ததால் போதையில் டீ கடையை சூறையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.