You Searched For "#ChengalpattuDistrictNews"
செங்கல்பட்டு
ஊரப்பாக்கத்தில் தனிஷ்க் ஷோரூமின் 42வது கிளை திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தனிஷ்க் ஷோரூமின் 42வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
மதுராந்தகம்
மதுராந்தகம் எல்ஐசியின் 28வது கிளைக் கழக மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் எல்ஐசியின் 28வது கிளைக்கழக மாநாடு நடைபெற்றது.
திருப்போரூர்
அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்போரூர்
திருப்போரூர்: மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 200 பேர்...
திருப்போரூரில் மாற்று கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தாம்பரம்
கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ரவுடி கைது
சேலையூரில் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லாவரம்
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஓமிக்கிரான் தடுப்பு...
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஓமிக்கிரான் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம்...
திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
செங்கல்பட்டு
சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பெண் பஞ்சாயத்துத்...
சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பெண் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தாம்பரம்
தலைமை தளபதி பிபின் ராவத்க்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி
தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி செலுத்தியது.
சோழிங்கநல்லூர்
உத்தண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுகவினர்...
உத்தண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மதுராந்தகம்
மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுராந்தகம்
மழையால் சேதமடைந்த சிறுவர்களின் வீட்டிற்கு புதிய கான்கிரிட் வீடு கட்ட...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சிறுவர்களின் வீட்டிற்கு, புதிய கான்கிரிட் வீடு கட்ட ஆணையை கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.