You Searched For "#ChengalpattuDistrictNews"
மதுராந்தகம்
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர்...
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் மறைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி சங்கம் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு
தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை: எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின்...
தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின் சார்பில் நேற்று கல்லூரியில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு
டிச.23ந் தேதி தாம்பரத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் கருத்து கேட்பு...
டிச.23ந்தேதி தாம்பரத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
சோழிங்கநல்லூர்
தூய்மை பெண் ஊழியர்களை கொண்டு மூன்று இடங்களில் திறக்கப்பட்ட உணவகம்
உணவகத்தில் பணிபுரியும் தூய்மை பெண் ஊழியர்களை கொண்டு ஒரே நாளில் மூன்று இடங்களில் உணவகம் திறக்கப்பட்டது.
தாம்பரம்
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் கைது : 12 சவரன் தங்க நகை...
பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
தாம்பரம்
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
சேலையூரில் வீட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்
மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு போலீசார் செய்து கைது செய்தனர்.
பல்லாவரம்
எஸ்எஸ்எல்சி சமூக அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு நலத் திட்டம்...
பரங்கிமலை மழலையர் பள்ளியில் எஸ்எஸ்எல்சி சமூக அறக்கட்டளை சார்பில் மழலை குழந்தைகளுக்கு நலத்திட்ட ம் உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு
மறைமலைநகரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
மறைமலைநகரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டனர்
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
தாம்பரம்
மாம்பாக்கத்தில் புதிய எச்.டி.பி.சி.வங்கி கிளை திறப்பு
மாம்பாக்கத்தில் புதிய எச்.டி.பி.சி.வங்கியின் கிளையை தாகூர் கல்வி குழும தலைவர் மாலா திறந்து வைத்தார்.
தாம்பரம்
தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி
தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.