You Searched For "#ChengalpattuDistrictNews"
செங்கல்பட்டு
செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வலியுறுத்தி செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம்
சமூக சேவகர் பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
கோவிட் 19 காலங்களில் செங்கை பகுதிகளில் சிறப்பான சேவை செய்த சமூக சேவகர் பழனிவேல் என்பவருக்கு இந்திய எம்பயர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
தாம்பரம்
சட்ட மாணவர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டை தெரிவித்துள்ளது.
வேளச்சேரி
தாம்பரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் பங்கேற்பு
தாம்பரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்து கொண்டார்.
மதுராந்தகம்
பெண்கள் சமூக பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோத்துப்பாக்கத்தில் பெண்கள் சமூக பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்
பெத்தேல் நகர் பகுதி மக்கள் போராட்டம் : எம்எல்ஏ அமைதி பேச்சு வார்த்தை
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் பெத்தேல் நகர் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிடக்கோரி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தாம்பரம்
தாம்பரத்தில் ஆட்டோக்கள் அதிரடி சோதனை, கடுமையான நடவடிக்கை
தாம்பரத்தில் அதிக ஆட்கள், உரிய அனுமதியின்றி ஓடிய ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு
காலாவதியான பயிற்சி இயந்திரங்களை மாற்ற வேண்டும் : அலுவலர் சங்கம்...
காலாவதியான பயிற்சி இயந்திரங்களை மாற்ற வேண்டும் என தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்யூர்
பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
ராஜஸ்தானில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு புதுப்பட்டினம் ஊராட்சி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு
மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்
மார்கழி மழையால் மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
பல்லாவரம்
அனகாபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற சிறுவன்...
அனகாபுதூரில் கிணற்றில் தவிழுந்த நண்பனை காப்பாற்ற முன்ற சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசினர் கலை கல்லூரியில் பொன்விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு அரசினர் இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய 50வது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.