You Searched For "#checkpost"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ரிங் ரோடு பஞ்சப்பூர் சந்திப்பில் அதிநவீன சோதனை சாவடி திறப்பு
திருச்சி ரிங் ரோடு பஞ்சப்பூர் சந்திப்பில் அதிநவீன சோதனை சாவடியை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.
ஈரோடு
தாளவாடி அருகே சோதனைச்சாவடியில் இரும்பு கேட் உடைப்பு: போலீசார் விசாரணை
தாளவாடி அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உள்ள இரும்பு கேட்டை உடைத்த லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்
சோதனைச்சாவடியில் அதிரடி சோதனை: ரூ.36 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்
புளியரை சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், ரூபாய் 36 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளவங்கோடு
சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து
கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
கிணத்துக்கடவு
கோவையில் கொரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள்...
கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.
கிள்ளியூர்
நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள்...
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு சோதனையை கட்டாயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளவங்கோடு
கொரோனா பரவல் எதிரொலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குமரி எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
விளவங்கோடு
குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
விளவங்கோடு
கேரளாவில் உச்ச நிலையில் ஜிகா வைரஸ், குமரியில் சோதனையை ...
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், குமரியில் சோதனையை தீவிரப் படுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளவங்கோடு
ஜிகா வைரஸ் எதிரொலி சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் எதிரொலியாக குமரி எல்லை சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரமாகி உள்ளது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பவானி
அம்மாபேட்டையில் சுகாதார நிலையம் , கொரோனா மையங்களில் கலெக்டர் ஆய்வு
பவானி அடுத்துள்ள அம்மாபேட்டையில், ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா பரிசோதனை மையம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு...