/* */

You Searched For "#CEO"

செய்யாறு

செய்யாறு நிதி நிறுவன அதிபர் கடத்தல்: 6 பேர் கைது

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

செய்யாறு  நிதி நிறுவன அதிபர்  கடத்தல்: 6 பேர் கைது
திருவண்ணாமலை

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராக திருவளர்செல்வி‌ நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த ஆர்.திருவளர்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராக திருவளர்செல்வி‌ நியமனம்
புதுக்கோட்டை

தடுப்பூசி சிறப்பு முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

தடுப்பூசி சிறப்பு முகாமில்  முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை

செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம்...

தேர்வு மையத்திற்கு அருகில் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர் எவரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்

செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுகள் நடைபெறும்  சிஇஓ தகவல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ.

நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை வீடியோ பதிவு செய்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ. தகவல்
காஞ்சிபுரம்

தமிழ்நாடு : 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று அதிரடியாக முதன்மை கல்வி அலுவலர் நிலையிலுள்ள 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு : 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
இந்தியா

கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம்...

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதங்களுக்கு தொடரலாம் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம் அதிகாரி
உலகம்

கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி: சுந்தர்பிச்சை அறிவிப்பு

கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி நிதி வழங்கப்படுவதாக சிஇஓ சுந்தர்பிச்சை அறிவித்துள்ளார்.

கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி:  சுந்தர்பிச்சை அறிவிப்பு