You Searched For "#center"
திருவாடாணை
ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்...
பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
முதுகுளத்தூர்
கீரை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையம் துவக்கம்
இராமநாதபுரம் தோட்டக்கலை பூங்காவில் விளையும் கீரை, காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போட...
சேலத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போடப்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சேலம்
சேலத்தில் தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு... கலெக்டர் நடவடிக்கை
சேலம் மாநகராட்சி பகுதியில், கூட்ட நெரிசலை தவிர்க்க, தடுப்பூசி மையங்கள் அதிகரித்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம்
மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர்...
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
சேலம் மாநகர்
தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது...
சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மாட்டாது என...
காங்கேயம்
காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பயன்பெறலாம்...
தமிழ்நாடு
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள், லாரிகள் செல்ல முடியாமல்...
அரியலூர் அருகே நெல் இருப்பு மையத்திற்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையில் 20 லாரிகள் சாலையில் நிற்கின்றன.
சோழவந்தான்
சோழவந்தான் -தியான மையம் சார்பில் கொரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்...
மதுரை ஹார்ட்ஃபுள்நெஸ் தியான மையம் சார்பில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கொரானா நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வில்லிவாக்கம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிகிச்சை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு
தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம்: அமைச்சர்...
தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியும் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.