You Searched For "#caught"
பல்லாவரம்
சென்னையில் வாகன சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்
சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்.
பெரம்பூர்
சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்
சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி பகுதியில் பைக் திருடிய 4 பேர் சிக்கினர்
தர்மபுரி பகுதியில் பைக் திருடிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்
அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு- தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
நத்தம்
நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன்
நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில்வே காலனியில் பிடிபட்ட 6 அடி நீள நாக பாம்பு
ஈரோடு ரயில்வே காலனியில் இன்று 6 அடி நீளமுள்ள நாக பாம்பு பிடிபட்டது.
கடலூர்
கடலூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்டது 8 அடி நீள முதலை
கடலூர் வெள்ளக்கரை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சுமார் 8 அடி நீள முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குளித்தலை
வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
குளித்தலையில் வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.
பெரம்பூர்
சைபர் கிரைம் போலீஸ் வலையில் சிக்கினார் யூட்டுயூபர் மதன்
யூடியூப் சேனலில் ஆன்லைன் விளையாட்டை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்ட பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான அவரை போலீசார்...
திருவள்ளூர்
திருவள்ளூர்: வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தை...
வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர்: கரும்பு தோட்டத்தில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைபாம்பு!
வாசுதேவநல்லூரில் விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
பொன்னேரி
திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.