You Searched For "#cattle"
ஆரணி
திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்
பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து
பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு
சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர்...
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கல்பட்டு ஆட்சியர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: டிச.14ம் தேதி...
நாமக்கல் மாவட்டத்தில் 3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: வரும் 14ம் தேதி துவக்கம்.
குன்னூர்
குன்னூரில் ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்
ஆற்றில் அடித்து செல்லப்படும் இறந்த கால்நடைகளால் நோய் தொற்றும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
அந்தியூர்
கூட்டுறவு வார விழாவில் 258 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
அந்தியூர் செல்லப்பகவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
திருநெல்வேலி
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை:...
சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராம். மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை.
அந்தியூர்
அந்தியூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
அந்தியூரில், 5 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை, எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரித்து, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே வந்திருந்தன.
காஞ்சிபுரம்
சாலையின் குறுக்கே சென்ற கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர்...
காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடை திடீரென வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி.
காட்பாடி
காட்பாடியில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு 10 டன் வைக்கோல்...
வேலூரில் ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் வண்டி இழுக்கும் மாடுகளுக்கு கால்நடைத்துறை 10 டன் வைக்கோல் வழங்கியது