You Searched For "#cash"
இந்தியா
ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் இருந்து கட்டுகட்டாக பணம், தங்கம்
ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம், 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி...
திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி...
தமிழ்நாடு
ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்களால் இன்று...
வேப்பனஹள்ளி
வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில்...
கிருஷ்ணகிரி அருகே கூல்டிரிங்க்ஸ் வாங்குவது போல் வந்து வீட்டில் இருந்த, 16 லட்சம் ரொக்கம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...
ஓட்டப்பிடாரம்
வாக்காளர்களுக்கு பணம்- அதிமுக, திமுகவினரிடம் விசாரணை
ஓட்டப்பிடாரம் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த 6பேர் சிக்கினர்.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்...
பூந்தமல்லி
பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.மதுரவாயல் கங்கை...
தூத்துக்குடி
பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு
தேர்தலில் பணம்,பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு
தளி
9 கிலோ வெள்ளி பறிமுதல்
தளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 66 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
ஏடிஎம் கார்டை ஏமாற்றி முதியவரிடம் திருட்டு
உதவி செய்வதுபோல் நடித்து ரூபாய் 70,000 கொள்ளையடித்த மர்ம நபர்
குன்னூர்
ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2 லட்சம் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இரண்டு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்...
அரியலூர்
விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டையில் விவசாயி வீட்டில் சுமார் 20 பவுன் நகை மற்றும் நான்காயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டை...