/* */

You Searched For "#Call"

விழுப்புரம்

உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உயிர்களை காப்பாற்றிய இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு
ஈரோடு

ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு

ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 11-ம் தேதி முதல் நடைபெறுகிறது

ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
அரியலூர்

விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு.

விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்க...

திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
மதுரை மாநகர்

மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு ...

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு  விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50,000‌ நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
உதகமண்டலம்

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு

மேலும் விபரங்களுக்கு 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு
உதகமண்டலம்

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு

நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு.

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு
உடுமலைப்பேட்டை

உடுமலை அருகே புக்குளம் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க...

புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி சார்பில் அறிவிப்பு.

உடுமலை அருகே புக்குளம் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி: நிறுவனங்களுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி: நிறுவனங்களுக்கு அழைப்பு