You Searched For "#busstand"
குமாரபாளையம்
குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் டூவீலர்களால் பயணிகள் அவதி
குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் டூவீலர்களால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
குமாரபாளையம்
பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க பஸ் ஸ்டாண்ட் கடையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பேருந்து நிலைய பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சர் உறுதி
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதால் விரைவில் பணிகள் துவங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
குமாரபாளையம்
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த பேருந்து நிலைய...
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில், தங்கள் கடைகள் முன்பு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை உரிமையாளர்கள் விரட்டியடித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம்...
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் பேருந்துநிலைய குடிநீர் தொட்டியில் பல்லி: பாெதுமக்கள்...
சங்கரன்கோவில் பேருந்துநிலையத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் பல்லி இறந்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்
ருத்ராவதி பேரூராட்சியில் சும்மா கிடக்குது பேருந்து நிலையம்
ருத்ராவதி பேரூராட்சியில் பயனற்று கிடக்கும் பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவண்ணாமலை
பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலர்
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலரை அழைத்து மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினார்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு
ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்
துர்நாற்றம் வீசும் கடலூர் பஸ் நிலையம்
கடலூர் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமா ? திருடர்களின்...
காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமாகவும், திருடர்களின் புகலிடமாகவும் மாறி வருவதாக காந்திய மக்கள் இயக்கம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தது.