You Searched For "#bus"
ஈரோடு
ஈரோடு அருகே பேருந்தும், லாரியும் மோதி விபத்து : 5 பேர் பலி
ஈரோடு அருகே ஆம்னி பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி அருகே பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து
திருச்சியில் அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்தது. பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருட்டு
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் ஏழரை பவுன் நகை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில்பட்டி
ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை...
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்
கர்நாடகா மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்
கர்நாடகாவில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தமிழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இராமநாதபுரம்
மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் -பயணிகள் நடுவழியில் அலறி...
இராமேஸ்வரத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கி ஓட்டுநர். பயணிகள் நடுவழியில் அலறி அடித்து கொண்டு ஓட்டம்.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் ஏற்றுமதிநிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி டாஸ்மாக்...
திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கவும்,...
பூந்தமல்லி
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து,...
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து நடந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ...
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்
அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஊழியர்கள் அரசுப் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் போக்குவரத்துக் கழகத்துக்கு...