You Searched For "#boy"
தேனி
பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து உலக சாதனை படைத்த தேனி சிறுவன்
பாக் ஜலந்தியில் 30 கி.மீ., துாரத்தை தனது 10 வயதில் 10.30 மணி நேரத்தில் கடந்து தேனி சிறுவன் ஜெய்ஜஸ்வந்த் சாதனை படைத்துள்ளார்.
குளச்சல்
நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஒன்றரை பவுன் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது
மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த...
வாலிபர்கள் மிரட்டி மாருதி கார் மற்றும் 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை: கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
நாமகிரிப்பேட்டை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி
சேலம் அருகே சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு.
மடத்துக்குளம்
மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
விராலிமலை
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
விராலிமலை, வெள்ளனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பர்கூர்
ஊஞ்சல் ஆடும் போது கயிறு இறுக்கியத்தில் 13 வயது சிறுவன் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடும் போது கயிறு இறுக்கியத்தில் 13 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
விளவங்கோடு
பப்ஜி விளையாட தடை - வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
பப்ஜி விளையாட பெற்றோர்கள் தடை விதித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன், மண்...
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன் மண் சரிந்து உயிரிழந்தார். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால்...
பர்கூர்
கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில், லாரி - ஆம்னி வேன் மோதிய விபத்தில், காயடமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.