You Searched For "#birds"
அம்பாசமுத்திரம்
நெல்லை: பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு
திருப்புடைமருதூரில் பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.

பரமக்குடி
தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் உலா
இராமநாதபுரம் அருகே சீசன் முடிந்த நிலையிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் உலா வருகின்றன.

திருநெல்வேலி
நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணியில் 90 சமூக ஆர்வலர்கள்
நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

குடியாத்தம்
பேரணாம்பட்டு: ஏரியில் விஷம் கலப்பு: மீன்கள், பறவைகள் செத்து மிதந்த...
பேரணாம்பட்டு அருகே ஏரிதண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் மற்றும் பறவைகள் செத்து மிதந்தன.

அரியலூர்
பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிபொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதியுற்றனர்.அரியலூர்...

அரியலூர்
அழிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகம் உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பு...

பரமக்குடி
சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது
இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது,வலசை வரும் பறவகைள் எண்ணிக்கை குறைவு.

மதுராந்தகம்
வேடந்தாங்கலுக்கு பார்வையாளர்கள் வருகை குறைவு
கொரொனா தொற்று காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள...
