/* */

You Searched For "#bank"

ஈரோடு மாநகரம்

வங்கியில் போலி காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ .6½ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வங்கியில் போலி காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
மதுரை மாநகர்

மதுரையில் அனைத்து வங்கிகள்- வாடிக்கையாளர்கள் தொடர்பு நிகழ்ச்சி

மதுரையில் நடந்த அனைத்து வங்கிகள்- வாடிக்கையாளர்கள் தொடர்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

மதுரையில் அனைத்து வங்கிகள்- வாடிக்கையாளர்கள் தொடர்பு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி

கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ? வங்கியை விவசாயிகள் முற்றுகை

கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கடன், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்...

கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ?   வங்கியை விவசாயிகள் முற்றுகை
சேலம்

மாணவர் கல்விக்கடனுக்கு உதவி மையம் : சேலம் கலெக்டர் தகவல்

மாவட்ட அளவில் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் என்று, சேலம் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மாணவர் கல்விக்கடனுக்கு உதவி மையம் : சேலம் கலெக்டர் தகவல்
மேட்டூர்

ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் கணக்கில் இருந்து ரூ. 10 லட்சம் மோசடி! வங்கி...

சேலத்தில், ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வங்கி...

ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் கணக்கில் இருந்து ரூ. 10 லட்சம் மோசடி! வங்கி ஊழியருக்கு தொடர்பு?
கன்னியாகுமரி

வங்கி அதிகாரிகள் பேசுவதாக வரும் அழைப்புகளை தவிர்த்து...

குமரி மாவட்டத்தில் சுமார் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது-காவல்துறை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை தேடி...

வங்கி அதிகாரிகள் பேசுவதாக வரும் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள்-பொதுமக்களுக்கு காவல்துறை அட்வைஸ்
திருமங்கலம்

கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர்...

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர் அறிவிப்பு!
சேலம் மாநகர்

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்தால் நடவடிக்கை: சேலம்...

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொகை செலுத்த இயலாத மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், கட்டாய கடன் வசூல் செய்யும் வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை...

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்தால் நடவடிக்கை: சேலம் கலெக்டர் எச்சரிக்கை!
வழிகாட்டி

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில் 470 காலியிடங்கள்

தமிழ்நாடு கிராம வங்கிக்கு 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது 08.06.2021 அன்று பிராந்திய ஊரக...

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில்  470 காலியிடங்கள்