You Searched For "#AwarenessProgram"
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் உடல் நலம் காக்க சைக்கிள் ஓட்டுதல் பற்றிய பேரணி
திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கன்னியாகுமரி
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - சத்யபிரதா சாகு பங்கேற்பு
குமரியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சத்யபிரதா சாகு பங்கேற்றார்.
வேலூர்
பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்திய வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா
தொரப்பாடி அரசினர் உயர்நிலை பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா
திருவெறும்பூர்
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொன்மலை ரயில்வே மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு...
ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் குட் சமாரிட்டன் சட்ட விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து
பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பல்லடம்
அரசுப்பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
பல்லடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நன்னிலம்
திருவாரூரில் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூர் தனியார் பள்ளியில் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார்...
பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
ஆலங்குளம்
கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.