You Searched For "Awareness program"
சென்னை
சென்னை காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக உலக சாதனை!
சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 5 ஆயிரத்து 50 பெண் காவலர்கள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை...
காஞ்சிபுரம்
உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூரில் வியாபாரிகளுக்கு...
உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் உரிமம் பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் காஞ்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்...
கடையநல்லூர்
இலஞ்சியில் வாகன ஓட்டிகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சியில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
காஞ்சிபுரம்
அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழ்கதிர்பூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பெண் மருத்துவர் சங்கம் சார்பில் மருத்துவர் நிஷாபிரியம் மாணவிகளுக்கு தற்காத்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆரணி
ஆரணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆரணி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருச்செங்கோடு
புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு தர நிா்ணய விழிப்புணா்வு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு இந்திய தர நிா்ணய விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கம்
மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்க மாவட்டம் முழுவதும்விழிப்புணர்வு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
காஞ்சிபுரம்
செல்போன் பயன்பாட்டை குறைக்க கோரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு...
Awareness Program -செல்போன் பயன்பாட்டை குறைக்க கோரி மாணவ, மாணவிகள் காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
ஆரணி
விபத்தில்லா தீபாவளி: காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
தூத்துக்குடி
சாதனை செய்ய வயது ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த 62 வயது முதியவர்.
விளையாட்டுத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட அந்த முதியவர் வித்தியாசமான முறையில் ஒட்டத்தை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
உலக கண்பார்வை தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கண்பார்வை தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.