You Searched For "#autodriver"
பெரம்பூர்
சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்
சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.
சென்னை
90 ஆயிரத்தை சாலையில் வீசி சென்ற ஆட்டோ டிரைவர், பதறிய பயணி, மீட்ட...
அழுக்குத் தலையணையில் 90 ஆயிரத்தை மறைத்து வைத்திருந்ததை அறியாத ஆட்டோ டிரைவர் சாலையில் வீசி சென்றார், போலீசார் பணத்தை 3 மணி நேரத்தில் மீடடனர்.
காஞ்சிபுரம்
கொலை நடந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு, அச்சத்தில் குடும்பத்தினர்,...
கொலை நடந்த வீட்டில் நாட்டு வெடி குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. குடும்பத்தினர் அச்சமடைந்தனர். போலீசார் யார் வைத்தது என்று அதிர்ச்சியடைந்தனர்.
அரியலூர்
அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!
அரியலூரில் மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்த ஆட்டோஓட்டுநர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாநகர்
மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினரால், பாராட்டப்பட்ட ஆட்டோ டிரைவர்
மதுரையில் ஏழை மக்களிடம் பணம் வாங்காமல், சேவையாற்றும் ஆட்டோ டிரைவர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணததில் இளம் பெண்ஞுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பெரும்புதூர்
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலியானார்.
குமாரபாளையம்
தொடரும் ஊரடங்கு.. கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்
தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம், அரசின் உதவி தேவை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கவலையில் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி
குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை.
நாகர்கோவிலை சறுக்கல்விளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
சேலம் மாநகர்
பேருந்து ஓட்டுனரை தாக்கும் ஆட்டோ ஓட்டுனர்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தனியார் பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.சேலம் செவ்வாய்பேட்டை பால்...
வேலூர்
மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது
மனைவியை கொல்ல முயன்றதாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் கைது. ஏற்க்கனவே இரண்டு திருமணம் செய்திருந்தது அம்பலம்.