/* */

You Searched For "#Attur"

கங்கவள்ளி

ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது; இதனால், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
ஆத்தூர் - சேலம்

சேலம்: ஆத்தூர் அருகே டூவீலரில் சாராயம் கடத்திய இருவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்: ஆத்தூர் அருகே டூவீலரில்  சாராயம் கடத்திய இருவர் கைது
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

ஆத்தூர் அருகே கல்வராயன் மலை வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் நடத்திய சாராய வேட்டையில், 2400 லிட்டர் சாராய ஊறல்...

ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4...

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள்...

கொரோனா நிவாரண உதவியாக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம், மருத்துவ உபகரணங்களை தன்னார்வல...

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள் நன்கொடை
ஆத்தூர் - சேலம்

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது

ஆத்தூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 510 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக 2 பேர் கைது...

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
ஆத்தூர் - சேலம்

சேலம்: ஆத்தூரில் டூவிலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில், இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர் .

சேலம்: ஆத்தூரில் டூவிலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
ஆத்தூர் - சேலம்

கொரோனா தொற்று: போலீசாருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கல்

சேலம் மாவட்டம், ஆத்தூரில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்திய சாலையின் சார்பில், போலீசாருக்கு கபசுரக்குடிநீர், ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.

கொரோனா தொற்று: போலீசாருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கல்