You Searched For "#atm"
அவினாசி
அவினாசி அருகே வஞ்சிபாளையத்தில் பெடரல் வங்கி ஏடிஎம் மையம் திறப்பு
அவினாசி அருகே வஞ்சிபாளையத்தில், பெடரல் வங்கியின் ஏடிஎம் மைய திறப்பு விழா, விமரிசையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
ஏ.டி.எம் கார்டை மாற்றி கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி
கள்ளக்குறிச்சியில், ஏடிஎம் கார்டை மாற்றி, கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அவினாசி
நோட்டமிடும் கண்கள் அவினாசியில் அதிகரிப்பு- வங்கிக்கு செல்வோரே
வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லும் மக்களை பின்தொடர்ந்து, பணத்தை திருடி செல்லும் கும்பல், அவினாசி உள்பட மாவட்டம் முழுக்க சுற்றித்திரிவதாக, காவல்...
திருவள்ளூர்
திருவள்ளூர்: ஏடிஎம் மையத்தில் ஆசிரியரை ஏமாற்றி பணம் அபேஸ்
திருவள்ளூரில். ஏடிஎம் மையத்தில் ஆசிரியரிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவிடைமருதூர்
பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி, போலீசார் விசாரணை
குமாரபாளையம்
குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு
குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளை முயற்சி பரபரப்பு
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளவங்கோடு
மண்டைமேல் இருந்த கொண்டையை (சிசிடிவி) மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்
குமரியில் திருடும் போது தலை மேல் இருந்த சிசிடிவி யை மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்.
பெரம்பூர்
தமிழக ஏடிஎம் கொள்ளையர்கள் ஹரியானாவில் அதிரடி கைது
தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏடிஎம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...
தாம்பரம்
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை :...
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிள்ளியூர்
ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் மோசடி- 12 லட்சம் அபேஸ்
ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் போனில் பேசி12 லட்சம் அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வணிகம்
ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது
அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.தற்போது ஒரு வங்கியின்...