You Searched For "#AriyalurNews"
ஜெயங்கொண்டம்
பள்ளிகள் திறப்பு: புதிய மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி ஆசிரியர்கள்...
கோடை விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள்.
அரியலூர்
கீழப்பழுவூரில் 576 அடுக்குமாடி குடியிருப்பு: காணொலி மூலம் முதல்வர்...
தமிழ்நாடு முதலமைச்சர் கீழப்பழுவூரில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் 576 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.
அரியலூர்
தா.பழூரில் எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி வகுப்பு
தா.பழூர் வட்டாரத்தில் எண்ணும் எழுத்தும் இயக்க பயிற்சியில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட விளைபொருட்களின் விலை...
அரியலூர், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களின் விலை விபரம்.
அரியலூர்
அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் அண்ணா சிலை அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய...
நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
அரியலூர்
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்...
விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அரியலூர் 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அரியலூர்
கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப்: அதிகாரிகளே உஷார் ஏமாற வேண்டாம்..!
அரசு உயர் அலுவலர்களுக்கு கலெக்டர் பெயரில், போலி வாட்ஸ்அப் கால்.. வாட்ஸ்அப் மெசேஜ்..! –கலெக்டர் எச்சரிக்கை
அரியலூர்
திருமானூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் மாபெரும் பொதுக்கூட்டம் அமைச்சர் சிவகங்கர் சிறப்புரையாற்றினார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
இடங்கண்ணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
ஜெயங்கொண்டம்
வரதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி...
வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
அரியலூர்
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 290 மனுக்கள் மீது உடனடி...
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.