Tamil News Online | ஆற்காடு செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
ஆற்காடு
கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக நெசவாளிக்கு வெட்டு
வாழைப்பந்தல்அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சண்டையில் நெசவுத் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்

ஆற்காடு
கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை
கலவையை அடுத்த வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

ஆற்காடு
கலவையருகே மது பாட்டில் விற்றவர் கைது
கலவையடுத்த அரும்பாக்கத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்

ராணிப்பேட்டை
தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடைத்திருட்டு: 3 பேர் கைது
ஆற்காடு அடுத்து இரத்தினகிரி அருகே உள்ள தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடை திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்

ஆற்காடு
ஆற்காடு அருகே அரசு நிலம் ஆக்ரமிப்பு: ஜேசிபி,லாரி பறிமுதல்
ஆற்காடு அடுத்த புங்னூரி்ல் உள்ள அரசு நிலத்தை ஆக்ரமித்து சமன்படுத்திக்கொண்டிருந்த லாரி,ஜேசிபியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்

ஆற்காடு
ஆற்காடு அருகே பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில்...
ஆற்காடு அருகே வெவ்வேறு பகுதியில் பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

ஆற்காடு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

ஆற்காடு
ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது
ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.

ஆற்காடு
கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
கலவையடுத்த வாழைப்பந்தலில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அங்குள்ள பார்வையற்ற குடும்பத்திற்கு அரிசி,மளிகைப்பொருட்களை வழங்கி உதவி

ஆற்காடு
ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை
ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு
இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும், தடுப்பூசி பற்றிய...
நடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் செலுத்தி வருகிறார்.

ஆற்காடு
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய கலவை சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
கலவையில் பத்திரப் பதிவுக்கு 20000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்: சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பணியிடை நீக்கம்
