/* */

You Searched For "apply"

திருநெல்வேலி

செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மீனவர்களுக்கு ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலைபடகுகள் கட்டிட 50% மானியம் வழங்கும் திட்டம்.

செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்

பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர்...

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்-மாவட்ட கலெக்டர் மோகன்.

பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாநகராட்சியில் காலியாக உள்ள பொது சுகாதார மேலாளர் பணியிடத்துக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
மதுரை மாநகர்

மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு ...

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு  விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க...

தொழிற்கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர்

தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர்...

உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50,000‌ நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர்

அரியலூர் நலவாழ்வு மையங்களில் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்...

துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் பணிபுரிய சுகாதார பணியாளர் தேவை. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

அரியலூர் நலவாழ்வு மையங்களில் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்:...

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், தமிழக அரசின் நிவாரண உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின்  வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு