/* */

You Searched For "#announcement"

பழநி

பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இந்தியா

மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டுமா? முதலில்...

மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டும் என்றால் முதலில் இதனை படித்து தான் பாருங்களேன்.

மாணவ செல்வங்களே உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வேண்டுமா? முதலில் இதனை படியுங்கள்
விழுப்புரம்

திண்டிவனத்தில் வரும் 27-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

திண்டிவனத்தில் வரும் 27ம் தேதி அதிமுகவினர் திமுகவை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

திண்டிவனத்தில் வரும் 27-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
தேனி

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 120 பிரசவம் இலவசம் என அறிவிப்பு

பெருந்தலைவர் காமராஜர் 120வது பிறந்தநாளை தொடர்ந்து, தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 120 பிரசவங்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 120 பிரசவம் இலவசம் என அறிவிப்பு
உசிலம்பட்டி

மதுரையிலிருந்து தேனிக்கு தினசரி ரயில் சேவை: மதுரை கோட்ட ரயில்வே...

மதுரை -தேனி முன்பதிவில்லா தினசரி பயணிகள் ரயில் சேவை வரும் 27ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு.

மதுரையிலிருந்து தேனிக்கு தினசரி ரயில் சேவை: மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு
திருவண்ணாமலை

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம்: தென்னக...

விழுப்புரம் - காட்பாடி இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை நாளை முதல் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
அரியலூர்

கலைஞர் பிறந்தநாள்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியில் பங்கேற்க

ஜீன்3ம் தேதி கலைஞர் பிறந்த நாளையொட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி, மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்.

கலைஞர் பிறந்தநாள்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியில் பங்கேற்க அறிவிப்பு
ஆலங்குளம்

ஆலய நிகழ்ச்சிக்கு தடை விதித்த அறநிலையத்துறை அதிகாரி: மறியல் போராட்டம்...

கடையம் அருகே பிரசித்தி பெற்ற ஆலய விழாவிற்கு அனுமதி மறுத்ததால், அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை கண்டித்து மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஆலய நிகழ்ச்சிக்கு தடை விதித்த  அறநிலையத்துறை அதிகாரி: மறியல் போராட்டம் அறிவிப்பு
பெரம்பலூர்

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ஹலோ போலீஸ் எண் அறிவிப்பு: புதிய எஸ்.பி எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.#

செங்கல்பட்டில் ஹலோ போலீஸ் எண் அறிவிப்பு: புதிய எஸ்.பி எச்சரிக்கை
கோவை மாநகர்

பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க கோரி போராட்டம்:...

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முதற்கட்டமாக வரும் 27ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க கோரி போராட்டம்: தபெதிக அறிவிப்பு