/* */

You Searched For "announce"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நவம்பரில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு : அகில இந்திய தலைவர்...

காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதம் வடமாநில ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடை பெறுகிறது என்று அகில இந்திய தலைவர் டி.பி.சேகர் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் நவம்பரில்  ஐயப்ப பக்தர்கள் மாநாடு : அகில இந்திய தலைவர் டி.பி.சேகர்
ஆயிரம் விளக்கு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு
சினிமா

சன் பிக்சர்சின் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போறதா...

ரஜினிகாந்த் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சன் பிக்சர்சின் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போறதா முடிவு செஞ்சுட்டாய்ங்க
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ ...

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 24ஆம் தேதி கொரோனோ தடுப்பூசி போடப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ  தடுப்பூசி முகாம்
கல்வி

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியல்-பெங்களூரு...

லண்டன் நிறுவனம்- சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் இந்திய கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான  உலக அளவிலான தரவரிசை பட்டியல்-பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம்
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் ரூ.3,850 கோடி கடன் இலக்கு: கலெக்டர் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் ரூ.3,850 கோடி கடன் வழங்க இலக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் ரூ.3,850 கோடி கடன் இலக்கு: கலெக்டர் தகவல்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்:...

+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

+2  தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்
எழும்பூர்

வெப்பச்சலனம்: தமிழகத்தில் சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை

வெப்பசலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சூறை காற்றுடன் மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எச்சரித்துள்ளார்.

வெப்பச்சலனம்: தமிழகத்தில் சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை
சென்னை

தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!

தகனமேடையில் பணியாற்றுபவர்களும் இனி முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!