Tamil News Online | ஆம்பூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...
ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம். காவல் துறையினர் சமரசம் செய்தனர்
ஆம்பூர்
ஆம்பூர்: தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி; 2 பேர்...
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் கவலைக்கிடைமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து: 2 பாதிரியார்கள் உயிரிழப்பு ஓட்டுநர் படுகாயம்
ஆம்பூர்
ஆம்பூரில் தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம்
ஆம்பூரில் அதிக ஊழியர்களை ஏற்றி வந்த தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை
ஆம்பூர்
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: ஆம்பூர் ஜெயின்...
ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்
ஆம்பூர்
ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!
ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 104 உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்
ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆலோசனைக்கூட்டம்
ஆம்பூர்
திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தடுப்பூசி முகாம், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை : வீட்டுக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்து வந்த வீட்டுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்
ஆம்பூர்
ஆம்பூர்: மழையில் பணியாற்றிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு பலி!
ஆம்பூரில் மழையின்போது சிக்னல் கோளாறை சீரமைத்த ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து: 3 பேர் படுகாயம்
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விபத்து 3 பேர் படுகாயம் ஆம்பூர் நகர போலீசார் விசாரணை