You Searched For "#/AIADMK"
கும்மிடிப்பூண்டி
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு
அதிமுகவை வழி நடத்துவது குறித்து தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்-...
அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அதிமுகவில் உள்ள ஒன்றறை கோடி தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு
பவானி நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பவானி நகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பட்டை அணிந்து வெளிநடப்பு செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்
தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு- நாமக்கல்லில் சசிகலா...
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரி என்ற, சென்னை உரிமையியல் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்வோம் என்று ...
சென்னை
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு
அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு-தீர்ப்பு தள்ளிவைப்பு
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற அதிமுக எதிர்ப்பு
குமாரபாளையத்தில் ஆக்கரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி கமிஷனரிடம் அதிமுகவினர் முறையிட்டனர்.
தென்காசி
தென்காசியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல்
சொத்து வரியை குறைக்கும் வரை அதிமுக தொடர்ந்து போராடும்: முன்னாள்...
தமிழகத்தில் சொத்து வரி குறைக்கப்படும் வரை அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தர்மபுரி
பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்துவிடுவார்கள்: முன்னாள்...
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்து போய்விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைப்பு
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை தெற்கு பகுதி அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு
நெல்லையில் தெற்கு பகுதி அதிமுக கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளார் தச்சை - கணேசராஜா திறந்து வைத்தார்.