You Searched For "#agriculture"
தஞ்சாவூர்
மண் வளம் காப்பதில் கொழிஞ்சி முதலிடம்: வேளாண் உதவி இயக்குனர் தகவல்
மண் வளம் காப்பதில் கொழிஞ்சி முதலிடத்தில் உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா காப்பீடு செய்ய அழைப்பு
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் நடந்து...
தஞ்சாவூர்
நெற்பயிரை பாதிக்கும் பாசி கட்டுப்பாடு: வேளாண் அதிகாரிகள் விளக்கம்
மதுக்கூர் அருகே நெற்பயிரை பாதிக்கும் பாசி கட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.
தஞ்சாவூர்
மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விழிப்புணர்வு
மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள்.
லைஃப்ஸ்டைல்
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற...
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தென்காசி
விஞ்ஞானிகளை மிஞ்சிய விவசாயி: ‘இயலாமை ஒரு பொருட்டல்ல’ நிரூபித்த...
குரங்குகளை விரட்ட முதியவர் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பை தயார் செய்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு சிறப்பு சரக்கு ரயில் மூலம் வந்த உர மூட்டைகள்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தன.
தஞ்சாவூர்
குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி...
குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.
சேலம்
வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள்
வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் போட்டி மூலம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
தஞ்சாவூர்
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி
அத்திவெட்டியில் விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி பயிற்சி 2ம் கட்டமாக நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விளைவித்த இடத்திலேயே விற்பனை: விவசாயிகளுக்கு...
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இடத்திலேயே விளைபொருள்களை விற்பனை செய்ய உதவும் வகையில் ‘இ-நாம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி
கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு நிலையில் காலநிலை மாற்றங்களால் கருதியதாக கூறப்படுகிறது.