/* */

You Searched For "#agricultural"

கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வினியோகம்

திருவண்ணாமலையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வினியோகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள்...

கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் சான்றிதழ் வழங்காததால் புதிய கடன் பெற இயலவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
அரியலூர்

அரியலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர்...

அரியலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு.

அரியலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
விவசாயம்

வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்

கிசான் ரயில் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு தங்கள் பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.

வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்
அவினாசி

அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், அவினாசி வட்டத்தில், 20 ஆயிரம் தேக்கு நாற்றுகள் வழங்கப்பட உள்ளன.

அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு
தியாகராய நகர்

வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு

தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை வருகிற ஆக.14ம் தேதி வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு
பெரம்பலூர்

விவசாய குறை தீர் கூட்டம்: நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்.

விவசாய குறை தீர் கூட்டம்: நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்
உடுமலைப்பேட்டை

உடுமலை வேளாண் அலுவலகத்தில் ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு

உடுமலை வேளாண் அலுவலகத்தில், ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்து உள்ளது.

உடுமலை வேளாண் அலுவலகத்தில்  ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு
திருநெல்வேலி

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்-மாவட்ட...

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை...

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்-மாவட்ட நிர்வாகம் தகவல்
கிருஷ்ணகிரி

தென்னையில் கருந்தலைப் புழுக்கள்... கட்டுப்படுத்த வேளாண்துறை

தென்னையில் கருந்தலை புழுக்கள் மேலாண்மை செய்து, அதன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான...

தென்னையில் கருந்தலைப் புழுக்கள்...    கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை!
தென்காசி

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள்...

தென்காசிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி கோவிட்19 தளர்வுகளற்ற ஊரடங்கு காலமாகிய 24.05.2021 முதல் நேற்று வரை தென்காசி மாவட்ட...

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை.