/* */

You Searched For "#against"

ஈரோடு மாநகரம்

ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
திருவண்ணாமலை

வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
ஈரோடு

சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

அண்ணாவின் நினைவு நாளான இன்று கோயில்களில் சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்.

சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு  தபால் அனுப்பும் போராட்டம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது...

கவுந்தப்பாடி அருகே அனுமதியின்றி சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை மாநகர்

விதைச்சான்று மையம் இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் சங்கம்...

விதைச்சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு.

விதைச்சான்று மையம் இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சைதாப்பேட்டை

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்: விக்கிரமராஜா...

வணிகர்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது  குண்டர் சட்டம்: விக்கிரமராஜா கோரிக்கை
சேலம் மாநகர்

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும்...

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து சேலத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் மனு.

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்
பழநி

பழனி அருகே இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில்

ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பழனி அருகே இறந்தவரின் உடலை  வைத்து உறவினர்கள் சாலை மறியலில்