You Searched For "#Accidents"
நாமக்கல்
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
ஈரோடு
கள்ளிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கூலித்தொழிலாளி உயிரிழப்பு
தேனி
தேனியில் கடந்த ஆண்டு விபத்தில் 264 பேர் பலி: டூ வீலர் விபத்தில்...
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர், இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள்.
தேனி
தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 1 மாணவன் தனியார் பஸ் மோதி உயிரிழப்பு
தனியார் பஸ் மோதிய விபத்தில் பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 1 வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டிராக்டர் மீது...
தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த, டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. டிரைவர் உட்பட 14 பேர் காயம்.
கும்பகோணம்
சுவாமிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசூர்...
ஈரோடு
அந்தியூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து -ஒருவர்...
அந்தியூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
குமாரபாளையம்
கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
செங்கம்
விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு
செங்கத்தில் விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பரமக்குடி
இராமநாதபுரம் அருகே மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர்
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் பலி.
சைதாப்பேட்டை
பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர்...
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
சிவகங்கை
ஏங்கோ..ஒரு நல்ல சேதி..! டாஸ்மாக் மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில்...
முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளை மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.