/* */

You Searched For "Youths"

திருத்தணி

திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது

திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
ஜெயங்கொண்டம்

கல்லாத்தூரில் நடந்து சென்ற 2 இளைஞர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

பலத்த காயமடைந்த விஷாலும், லேசான காயமடைந்த ராஜபிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லாத்தூரில் நடந்து சென்ற 2 இளைஞர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
ஈரோடு

அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த இளைஞர்கள்...

அம்மாபேட்டை அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த இளைஞர்கள் கைது
பரமத்தி-வேலூர்

பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது

அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்

சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்
உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!

காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவக்கம் கிராமத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு கிராம இளைஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!
போளூர்

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த...

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்கள்
திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவை பணியில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

திருச்செங்கோட்டில்  இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி
செங்கல்பட்டு

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்