You Searched For "#worker"
அரசியல்
நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை!
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
ஈரோடு
கோபி அருகே ஆற்றில் மூழ்கி பனியன் நிறுவன தொழிலாளி பலி
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கிய பனியன் நிறுவன தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்
கடையம் அருகே முன்விரோதம் காரணமாக செங்கல் சூளை தொழிலாளி குத்திக்கொலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முன்விரோதம் காரணமாக செங்கல் சூளை தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கோவை மாநகர்
காவலாளியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்தார்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு
பவானி அருகே தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
பவானி அருகே தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாப பலி
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் ஜரத்தல் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு
சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
சென்னிமலை அருகே வேலை கொடுத்து உதவிய விவசாயி வீட்டில், 10 பவுன் நகை திருடி தப்பிய தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்ற டீ மாஸ்டர் உயிரிழந்தார்.
பெருந்துறை
விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை
வீடு இழந்த தொழிலாளிக்கு நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
பெருந்துறை அருகே மழையால் வீடு இழந்த தொழிலாளிக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஜெயக்குமார்.