/* */

You Searched For "#withoutpermission"

பத்மனாபபுரம்

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள்

குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள் கைது
உதகமண்டலம்

உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு

உதகையில் துவங்கப்படவுள்ள பிரபல உணவகத்திற்கு விளம்பரம் செய்ய முக்கிய சாலையில் அனுமதியின்றி சென்ற ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு
பெருந்துறை

பெருந்துறையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

பெருந்துறையில் இருவேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது
ஈரோடு

அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு...

ஈரோடு அருகே அனுமதி இன்றி  தீபாவளி விற்பனைக்காக வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு பறிமுதல்  
தமிழ்நாடு

அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படும் : எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள்...

எம் சாண்டு ஜல்லி முறைகேடாக செல்வதால் அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படும் : எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்.

அரசுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படும் : எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு

குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்களை வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூர், சிவகங்கை

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

அரளிப்பட்டி அருகே விவசாய இடத்தில் அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்.

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
திருநெல்வேலி

அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் -ஆணையர் எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும் -ஆணையர் எச்சரிக்கை

அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் -ஆணையர் எச்சரிக்கை
ஈரோடு மாநகரம்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை, ஆணையர் அதிரடி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை நடந்ததையொட்டி, மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி பாதியில் நிறுத்தப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை, ஆணையர் அதிரடி
தென்காசி

உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது

தென்காசி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல...

உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது