You Searched For "#wildlife"
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி
சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள்...
உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.
கூடலூர்
முதுமலையில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
பணி நிறைவு பெற்ற பின்னர் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து ஒவ்வொரு குழுவில் உள்ள வனஊழியர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
தென்காசி
வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கி ஒருவர் காயம்
வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கியதில், விவசாயி படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவில்
பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்
குமரியில், உரிய அனுமதி பெறாமல் நகைக்கடை விழாவுக்கு கொண்டு வரப்பட்ட 2 யானைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் ? பொதுமக்கள் அச்சம்
எருமப்பட்டி அருகே, கெஜக்கோம்பை வனப்பகுதியில், ஆடுகள் மாயமானாதால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உதகமண்டலம்
T23 புலி இப்போது எப்படி இருக்கு? உதகையில் வனத்துறை அமைச்சர் விளக்கம்
மைசூர் வன விலங்கு மறுவாழ்வுமையத்தில்உள்ள T23 புலியின்உடல்நிலை நன்றாக உள்ளதாக, வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூடலூர்
வில்லங்கம் செய்யும் 'விநாயகன்' - விரட்டுவதற்கு கும்கி யானை வரவழைப்பு
கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானை விநாயகனை விரட்ட, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
குன்னூர்
குன்னூர் மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு
குன்னூர் மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வாகனஓட்டிகள் இடையூறுசெய்ய வேண்டாமெனவனத்துறை தெரிவித்துள்ளது
குன்னூர்
கோத்தகிரியில் பேருந்தை சேதப்படுத்திய யானை - பீதியில் உறைந்த பயணிகள்
கோத்தகிரியில், அரசு பேருந்தை தாக்கிய காட்டு யானையால், ஓட்டுநர்கள், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னூர்
குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து அடர்வனத்தில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குன்னூர்
கோத்தகிரி: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கரடி பத்திரமாக மீட்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி வெளியேற ஏதுவாக, ஏணி வைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.