You Searched For "#Wildelephants"
பழநி
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் அட்டகாசம்
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் யானைகள் வாழைத்தோப்புக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை.
கூடலூர்
முதுமலை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம்
யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் செய்யாமல் வாகனங்களை இயக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர்
காட்டு யானைகள் பாதுகாப்பாக இருக்க சிறப்பு யாகம்
நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தளி
விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம்: வனத்துறையினர்...
விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் : பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர்.
பவானிசாகர்
பவானிசாகர் அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகள்...
பவானிசாகர் அணை பூங்காவின் உள்ளே நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பூஙகாவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தியுள்ளது.
கடையநல்லூர்
விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள்...
விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள். விரட்ட போராடி வரும் விவசாயிகள்.
பவானிசாகர்
சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.
பவானிசாகர்
ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
பவானிசாகர்
குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்
பவானிசாகர்
ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சாலையில் காட்டெருமை, யானைகள் உலா: வனத்துறை அலர்ட்
திம்பம் மலைப்பாதையில், யானை, காட்டெருமைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பவானிசாகர்
ஆசனூரில் மழைச்சாரலை ரசித்தப்படி உலா வரும் காட்டு யானைகள்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில், ஹாயாக மழைச்சாரலில் தங்களது குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருகின்றன.