You Searched For "#wildelephant"
கடையநல்லூர்
குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
கடையநல்லூர் கல்லாற்றுப் பகுதிகளில் குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணி தீவிரம்.
கூடலூர்
குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானை வீடியோ வைரல்
குப்பைத்தொட்டியில் காட்டு யானை உணவைத் தேடும் இந்த காட்சி வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை அளித்துள்ளது.
கூடலூர்
இரண்டு குட்டிகளை ஈன்ற காட்டு யானை: வனத்துறையினர் வியப்பு
காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்த வனத்துறையினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர்
கடையநல்லூர்
விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
ஆலங்குளம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள்...
சில்லரைபுரவு ஊராட்சி பகுதியில் நெற்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானையை வனப்பகுதியில் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
சங்கரன்கோவில்
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து காட்டுயானைகள் அட்டகாசம்: தொழிலாளர்கள்...
மாஞ்சோலை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டுயானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வாசிம், சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் 2 ம் நாளாக வரவழைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூரில் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்
தொடர்ந்து காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்
கவுண்டம்பாளையம்
காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது.
ஈரோடு
காட்டு யானை அட்டகாசம்-300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது.
கூடலூர்
உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
மசினகுடி அருகே விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி. காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கூடலூர்
கூடலூரில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
கூடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட பொதுமக்கள் தொடரந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.