You Searched For "#wildboar"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
சூளகிரி அருகே விவசாய நிலங்களை சூறையாடும் காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.
ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.
அந்தியூர்
பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம்...
அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
தென்காசி
தென்காசி: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம்...
வீரகேரளம்புதூர் பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.
கடையநல்லூர்
தென்காசி: அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே காட்டுப்பன்றி மின்னல்...
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் அருகே வயல்வெளியில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி மின்னல் தாக்கி பலி.
தென்காசி
வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கி ஒருவர் காயம்
வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கியதில், விவசாயி படுகாயம் அடைந்தார்.
மேட்டுப்பாளையம்
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு
பெள்ளாதி கிராம கிணற்றில் தண்ணீரில் காட்டுப்பன்றி தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தியூர்
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
குடியாத்தம்
பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்
பேரணாம்பட்டு வனச்சரகம் பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்