You Searched For "Wild elephant"
தொண்டாமுத்தூர்
கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள்...
தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்த யானை, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
ராஜபாளையம் அருகே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை:
ஈரோடு
கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை...
கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.
கோவை மாநகர்
ஆனைகட்டி அருகே மாயமான காட்டு யானை; தேடும் பணி தீவிரம்
Wild Elephant -ஆனைகட்டி அருகே, காயமடைந்த நிலையில் மாயமான காட்டு யானை, தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
ஈரோடு
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்
Wild Elephant - அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் காட்டு யானை உணவு தேடி வந்தபோது தாக்கியதில் இரு வீடுகள் சேதமடைந்தன.
பவானிசாகர்
ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால்...
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கூடலூர்
3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்
3 பேரை கொலை செய்த காட்டு யானை பிடிபட்டது. அது பாகனுடன் பழகும் விதத்தை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
அந்தியூர்
காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்..!
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை
பவானிசாகர்
தினமும் வழிமறிக்கும் யானை... வாகன ஓட்டிகளுக்கு ரோதனை!
ஆசனூர் அருகே தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து நிற்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே வழிமறித்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் திக்.. திக்..!
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.