You Searched For "#watertank"
அரியலூர்
செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.
ஆரணி
ஆரணி அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
ஆரணி அருகே மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.
ஆலங்குளம்
தண்ணீர் தொட்டி அமைக்க அடிகல் நாட்டிய எம்எல்ஏ
ஊத்துமலையில் தண்ணீர் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.
இராசிபுரம்
மலையாம்பட்டியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
மலையாம்பட்டியில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகரம்
4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
ஈரோடில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு:...
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
அவினாசி
புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
கிராமப்புற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.
தஞ்சாவூர்
1கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி: தண்ணீர் ஊற்றும்...
நான்குபுறமும் வீடுகள் உள்ளதால், தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
மயிலம்
மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அடிக்கல்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் தொகுதியில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி :...
மண்ணச்சநல்லூர் தொகுதி கோமங்கலம் ஊராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எம்எல்ஏ கதிரவன் அடிக்கல்...
தாம்பரம்
குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன்...
குரோம்பேட்டை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.