/* */

You Searched For "#watersupply"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் 6 வார்டுகளில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம்...

திருச்சியில் 6 வார்டுகளில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் 6 வார்டுகளில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து
இராசிபுரம்

சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை

நாமகிரிப்பேட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் ஜன.5 & 6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் ஜன.5 &  6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
செங்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை
கிருஷ்ணராயபுரம்

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 46,000 கன அடியாக அதிகரிப்பு

மாயனூரில் காவிரி ஆற்றில் உள்ள கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இன்று காலை 46 ஆயிரம் கன அடி வந்து கொண்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 46,000 கன அடியாக அதிகரிப்பு
உடுமலைப்பேட்டை

தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை

'அரசாணை அடிப்படையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை
கிருஷ்ணராயபுரம்

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு

காவிரியில் மாயனூர் கதவணைக்கு விநாடிக்கு 21,318 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. வரும் நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் வரும் 6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்

புதிய இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், மதுரை மாநகராட்சி பகுதியில் நவ.6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.

மதுரையில் வரும் 6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்
செங்கம்

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள்...

சாத்தனூர் அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வருவதால் நீர்வரத்தை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி

இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி  நீர் வரத்து  6 ஆயிரம் கன அடி
குமாரபாளையம்

தண்ணீர் பற்றாக்குறையால், அம்மா திருமண மண்டப பணியாளர்களிடம் மக்கள்...

தண்ணீர் பற்றாக்குறையால் அம்மா திருமண மண்டப பணியாளர்கள்,ஒப்பந்ததாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் பற்றாக்குறையால், அம்மா திருமண மண்டப பணியாளர்களிடம் மக்கள் வாக்குவாதம்
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சி மேலப்பாளையம் 29 மற்றும் 36-வது வார்டு சார்பாக நோய்...

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்