You Searched For "#watersupply"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 6 வார்டுகளில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம்...
திருச்சியில் 6 வார்டுகளில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராசிபுரம்
சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
நாமகிரிப்பேட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சியில் ஜன.5 & 6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சியில், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை
தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது
கிருஷ்ணராயபுரம்
மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 46,000 கன அடியாக அதிகரிப்பு
மாயனூரில் காவிரி ஆற்றில் உள்ள கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இன்று காலை 46 ஆயிரம் கன அடி வந்து கொண்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை
'அரசாணை அடிப்படையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு
காவிரியில் மாயனூர் கதவணைக்கு விநாடிக்கு 21,318 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. வரும் நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
மதுரை மாநகர்
மதுரையில் வரும் 6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்
புதிய இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், மதுரை மாநகராட்சி பகுதியில் நவ.6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.
செங்கம்
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள்...
சாத்தனூர் அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வருவதால் நீர்வரத்தை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி
இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.
குமாரபாளையம்
தண்ணீர் பற்றாக்குறையால், அம்மா திருமண மண்டப பணியாளர்களிடம் மக்கள்...
தண்ணீர் பற்றாக்குறையால் அம்மா திருமண மண்டப பணியாளர்கள்,ஒப்பந்ததாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்
எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சி மேலப்பாளையம் 29 மற்றும் 36-வது வார்டு சார்பாக நோய்...